கூட்டுறவு நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவிக்க வலியுறுத்தி வியாழனன்று (ஜூன் 27) தலைமைச் செயலகத்தில் அத்துறை அமைச் சர் செல்லூர் கே.ராஜூ-விடம் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.
கூட்டுறவு நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவிக்க வலியுறுத்தி வியாழனன்று (ஜூன் 27) தலைமைச் செயலகத்தில் அத்துறை அமைச் சர் செல்லூர் கே.ராஜூ-விடம் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.